இந்தியா, மே 29 -- 'காந்தி' என்ற திரைப்படம் மூலம் மட்டுமே காந்தியை உலகிற்கு தெரிய வந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்த நிலையில், 'Entire Political Science' படித்த மாணவருக்கு மட்டுமே காந்தியை ... Read More
இந்தியா, மே 29 -- ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடிப்பதில் பார்த்தலோமியோ டயஸின் பங்கு முக்கியமானது. 1450 இல் போர்ச்சுகலில் பிறந்த பார்த்தலோமியோ டயஸின் குடும்பப் பின்னணி, விரிவாக ... Read More
இந்தியா, மே 29 -- ஒளியும், இருளையும் உருவாக்கும் கிரகமாக சூரியன் உள்ளது. ஆன்மா, தந்தை, அரசாங்கம், அதிகாரம், தலைமைத்துவம், புகழ், வெற்றி, புகழ், ஆரோக்கியம், கண் பார்வை ஆகியவற்றுக்கு சூரிய பகவானே காரகத்... Read More
New Delhi, மே 29 -- வெப்பம் நிறைந்த கோடையில் தவிர்க்க முடியாத உணவாக ஐஸ்கிரீம் உள்ளது. இருப்பினும், கடையில் வாங்கப்படும் ஐஸ்கிரீம்களில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கலாம். இது உடல் பருமன... Read More
இந்தியா, மே 29 -- நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... Read More
இந்தியா, மே 29 -- கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி தரக்கூடாது என்று திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு தரப... Read More
இந்தியா, மே 29 -- பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹாசன் தொகுதி எம்.பியும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ச... Read More
இந்தியா, மே 29 -- மதவெறி பிடித்த யானையை விட மத வெறி பிடித்த பாஜக ஆபத்தானது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ண... Read More
இந்தியா, மே 29 -- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக பகுதிகளின் மேல் ... Read More
இந்தியா, மே 28 -- கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடியை தியானம் செய்ய அனுமதிக்க கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் கட... Read More